தனித்துவம்

மாலையில்
மலையடியில் புதைந்து
காலையில்
கடலடியில் எழுந்தது
பரிதி...!

அதுவும்
என்னைப் போன்றே
தன்னம்பிக்கை மிகுந்த்தோ...!

எழுதியவர் : முப்படை முருகன் (27-Aug-18, 2:38 am)
சேர்த்தது : முப்படை முருகன்
Tanglish : thanithuvam
பார்வை : 2435

மேலே