உன்னை நினைத்து

கண்ணோடு கண் சேர்ந்திட,
உன் நெஞ்சோடு சாய்ந்து கொண்டு.....
உந்தன் கை கோர்க்கும்
அந்த நாள் எண்ணி காத்திருக்கிறேன்.....
உன்னை தவிற வேறு எவனுக்கும் இடமில்லை
என் மனதில்!!!!

எழுதியவர் : பவித்ரா ரெகுநாதன் (31-Aug-18, 12:52 pm)
Tanglish : unnai ninaiththu
பார்வை : 409

மேலே