களவின் தீர்வு

களவின் தீர்வு
******************************
இறைத்தேன் மெய்ந்நீரை இரைத் தேனாய் அவளிடமே
கரைத்தேன் நல்நிதியம் அதுவந்த வழியினூடே
பிரிந்தேன் அவளுறவை தொடர்ந்திட வழியின்றி
துணிந்தேன் ஒருநாளில் நன்னெறிக்கு மீள்வதற்கே !

எழுதியவர் : சக்கரைவாசன் (3-Sep-18, 5:26 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 323

மேலே