காரிருள் வேளையிலும் === பக்திப் பா --- 5

காரிருள் வேளையிலும்தாங்காத == பக்திப் பா --- 5
*****************************************************************

காரிருள் வேளையிலும் மின்னலெனத் தோன்றும் கனிந்தமுக மண்டலமே
போரிடும் அரக்கரைத் தாங்காத தேவர்க்கு நற் கேடையம் ஆனவளே
மார் இடும் அன்னைக்கு பால் ஒன்று சுரந்திட வழிவகுத்த சுந்தரியே
நாறிடும் இவன்வாழ்வு நன்றாக இருந்திட அருள்கூட்டு சாலாட்சியே !

எழுதியவர் : சக்கரைவாசன் (3-Sep-18, 7:48 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 55

சிறந்த கவிதைகள்

மேலே