ஏக்கத்தின் தாக்கம்

அந்திமாலை நேரம்,
பூ அதன் வண்டின் வருகையை நோக்கி இருந்தது. பூத்துக் குலுங்கும் இந்த பூ சற்றே வாடியது சூரியனாலோ அல்ல அதன் உயிராலோ.....இதை வண்டே அறியும்
மாலை நேரம் என்பதால் பூவிடம் அகப்பட்டு விடுவோமோ...அதனிடம் மயங்கி விடுவோமோ...என்று என்னும் போலும்.
பூவின் சகோதரி நிலாதேவி குளிர்ந்தக் காற்றை வீசினாலும் பூவானது அனலாய் கொதித்தது.இதைக் கண்டு வருண பகவானே வந்துவிட்டார்..
யார் வந்தாலும் நித்ரா தேவியிடம் ஆட்க்கொண்ட வண்டை மீட்க்க முடியுமா.......

எழுதியவர் : சுபஹரிணி சண்முகம் (12-Sep-18, 11:25 pm)
Tanglish : aekkaththin thakkam
பார்வை : 597

மேலே