தகுதியுடையோர்
தலைவிரித்தாட தாங்கும்- பூமி
திறம் படைத்தோர் வாழ்வுதனில்
வெற்றுக் காகிதங்களாய் சாம்பலாக்கி- ஓர்
செஞ்சுடராய் அழித்திடக் காண்பர்
ரா. அன்பரசு
ஆங்கில ஆசிரியர்,
கோவை.
-அன்பு