அங்கீகாரம்
உழைத்து
களைத்து
ஓய்ந்த பின்னும்
கிட்டவில்லை
அங்கீகாரம்
அங்கே
தென்பட்டதெல்லாம்
அகங்காரம்
இதை நினைந்தே
நீர்
கண்களோரம்
எங்கே
உழைப்பிற்கு
அங்கீகாரம்...
உழைத்து
களைத்து
ஓய்ந்த பின்னும்
கிட்டவில்லை
அங்கீகாரம்
அங்கே
தென்பட்டதெல்லாம்
அகங்காரம்
இதை நினைந்தே
நீர்
கண்களோரம்
எங்கே
உழைப்பிற்கு
அங்கீகாரம்...