சிலையின் வலி
வலிகளை தாங்கும்
கற்கள் தான் சிலையாகிறது
சிற்பிக்கு தான்
தெரியும்
சிலையை
விட
சிதறிய
கல்லுக்குத்தான்
அடி அதிகம் என்று.
வலிகளை தாங்கும்
கற்கள் தான் சிலையாகிறது
சிற்பிக்கு தான்
தெரியும்
சிலையை
விட
சிதறிய
கல்லுக்குத்தான்
அடி அதிகம் என்று.