காக்கும் கரம்

வான்மழை
பூமிக்கு உயிர்.

வண்ண நிலவு
முகிலுக்கு உறவு.

காற்று இல்லை
என்றால்
கலங்கிடும் அகிலம் .

காக்கும் கரத்தினை
நாம் போற்றுவோம்
என்றென்றும்.!

எழுதியவர் : பிரின்சஸ் ஹாசினி (18-Sep-18, 12:40 pm)
சேர்த்தது : Princess Hasini
Tanglish : kaakkum karam
பார்வை : 95

மேலே