தத்துவம் 16
இந்த கவிதை வெறும் ஒரு சிந்தனைக்காகவே:
காதல் : இரு வரும் செய்தால் மட்டும் தான்
ஆசை : எல்லா வயதிலும் வரும் ஓன்று
கவிதை : பாதி உண்மை பாதி பொய்மை
எண்ணம் : தனி மனிதனின் வண்ணம்
கல்வி : அறியாததை அறிய வைக்கும்
பணம் : உலகை சுற்றும் வாலிபன்
வயசு : கால கடிகாரம் ஓடி கொண்டே இருக்கும்
குழந்தை : வளரும் வரை தான்
சிற்பம் : அழியாத ஓன்று
பாடல் : கவிஜனின் உயிர் நாடல்
குரல் : பாடகரின் உயிர் நாடல்
திருக்குறள் : அது வள்ளுவரின் கை எழுத்து
திறமை : இது வல்லவர்க்கே உரியது
கடவுள் : அவர் நல்லவற்கே
இறப்பு : எல்லோருக்கும் வரும் ஓன்று
எழுத்து டாட் காம் : நல்ல கவிதைக்கே

