சுதந்திரதாகம்

கார்பரேட்
கம்பெனிகளால்
களவாடப்பட்டது
இயற்கை வளம்.!

உச்ச நீதிமன்ற
தீர்ப்பினால்
களவாடப்பட்டது
கலாச்சாரம்.!

மதவாதிகளால்
களவாடப்பட்டது
சகோதரத்துவம்.!

அரசியல்வாதிகளால்
களவாடப்பட்டது
சுதந்திரம்.!

சுதந்திர நாடுதான்
ஆனாலும் இன்னும்
தனியவில்லை
சுதந்திரதாகம்.!!

எழுதியவர் : சத்தியமூர்த்தி (30-Sep-18, 1:13 pm)
சேர்த்தது : சத்தியமூர்த்தி
பார்வை : 91

மேலே