நீ தானே யாவும் தானே

நிலவே பூ மடையே நீ தானடி அழகு
நீ அன்புக் காவேரி ஊற்றெடுக்கும் குடகு
இல்வாழ்க்கை ஆகுமடி எனக்கு இலகு
இப்போதே ஓடி வந்து என்னோடு நீ பழகு


அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (15-Oct-18, 2:00 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 120

மேலே