டைரியின் கேள்வி

பழைய டைரி
பரிதவிக்கிறது
எனை பார்த்தே
நீ பதித்து வைத்த
சொற்களை
இரகசியம் காக்கவா
காணாமல் போகவா
பரணில் கிடத்துவாயா
அன்றி அக்னிக்கு
இரையாக்குவாயா!!!

எழுதியவர் : உமாபாரதி (21-Oct-18, 10:34 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : dairiyin kelvi
பார்வை : 99

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே