போக்கு

சும்மா கிடக்கும்
சொற்களை தேடி
கவிதை புனைவதும்
சும்மா கிடக்கும்
களிமண்ணை பிசைந்து
பானை வனைவதும்
கவிஞன் போக்கும்
குயவன் போக்கும்
புதிரான ஒன்றுதான்!!!!!
சும்மா கிடக்கும்
சொற்களை தேடி
கவிதை புனைவதும்
சும்மா கிடக்கும்
களிமண்ணை பிசைந்து
பானை வனைவதும்
கவிஞன் போக்கும்
குயவன் போக்கும்
புதிரான ஒன்றுதான்!!!!!