தேவாலயங்களும் மசூதிகளும்

தேவாலயங்களும்
மசூதிகளும்
கோவில்களும்
மனதிற்கு
நிம்மதியைத்
தருவதற்கேயன்றி
மனச்சோர்வினையும்
உடல்வேதனையையும்
தருவதற்கல்ல…
சிவனோ க்ருஷ்ணனோ
இயேசுவோ நபிகளோ
யாராயினும்...
தேவாலயங்களும்
மசூதிகளும்
கோவில்களும்
மனதிற்கு
நிம்மதியைத்
தருவதற்கேயன்றி
மனச்சோர்வினையும்
உடல்வேதனையையும்
தருவதற்கல்ல…
சிவனோ க்ருஷ்ணனோ
இயேசுவோ நபிகளோ
யாராயினும்...