கடமை
"கடமையை செய் பலனை எதிர்பாராதே"
வாசகத்தை படித்தவுடன்...
தனக்குள்ளே சிரித்துக்கொண்டார்
உறவுகளால் வீதியில் விடப்பட்ட...
முதியவர்!
"கடமையை செய் பலனை எதிர்பாராதே"
வாசகத்தை படித்தவுடன்...
தனக்குள்ளே சிரித்துக்கொண்டார்
உறவுகளால் வீதியில் விடப்பட்ட...
முதியவர்!