கடமை

"கடமையை செய் பலனை எதிர்பாராதே"
வாசகத்தை படித்தவுடன்...
தனக்குள்ளே சிரித்துக்கொண்டார்
உறவுகளால் வீதியில் விடப்பட்ட...
முதியவர்!

எழுதியவர் : (6-Dec-18, 12:25 am)
சேர்த்தது : gopiv
Tanglish : kadamai
பார்வை : 146

மேலே