காத ல்+இ

ஓவ்வொரு நாளும்
புதிதாய் தோன்றும். 👁️

ஓவ்வொரு நிமிடமும்
உனையே சுழலும் 👀

ஓவ்வொரு நொடியும்
உனையே எழுதும். ✒️

இரவல் கவிதையாடி
நான் உனக்கு. 📜

இன்பமாய் வாசித்து
எனை அகழ்வி. 🗝️

உதட்டு வரிப்பள்ளத்தில்
எனையே தொலைத்தேன். 💋

உறங்கிக்கிடந்த இதயம்
இனிப்பிரிவை விரும்பாது. 💔

இரவின் தனிமையில்
மின்மினிப்பூச்சாய் ஒளிர்கிறாய். 🐞

வறண்ட தொண்டையில்
நீராய் நுழைகிறாய் . 💦

இந்த ஏழைக்காதலனின்
முகவரியை நீ ..................💃

எழுதியவர் : சூர்யா. மா (9-Dec-18, 12:01 pm)
பார்வை : 383

மேலே