கைக்கூ
ஊரெல்லாம் உறங்கினாலும்
தன் வரவை நிறுத்தாது
காற்றுக்கு அது நல்ல நண்பன்
தட்டிக் கலைத்தாலும் அசராது
மீண்டும் மீண்டும் அதன் வரவு
நிறுத்த இயலாது,மாசு அது தூசு
ஊரெல்லாம் உறங்கினாலும்
தன் வரவை நிறுத்தாது
காற்றுக்கு அது நல்ல நண்பன்
தட்டிக் கலைத்தாலும் அசராது
மீண்டும் மீண்டும் அதன் வரவு
நிறுத்த இயலாது,மாசு அது தூசு