வாழ்க்கை எனும் ஓடம்

குடும்பத்தை பிரிந்து
பெற்ற குழந்தைகளை பிரிந்து
திரைகடல் ஓடி
திரவியம் தேடும் போது
படும் துயரங்கள்
தலையணையில்
கண்ணீர் வரைந்த ஓவியங்களாக காய்ந்து கிடக்கின்றன...

கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (10-Dec-18, 5:12 pm)
பார்வை : 261

மேலே