ஹோட்டல் விவகாரம்
சாப்பிட வந்தவர் : இன்னிக்கு உள்ள மெனுவ கொண்டுவாங்க .... சாப்பாட ஆடர் பண்ண ......
கடை முதலாளி : கட ஆரம்பிச்ஜப்ப உள்ள மெனுதா இருக்கு ...........
சாப்பிட வந்தவர் : அப்படினா ..பலச போட்டு கோடீச்வரனா ஆயிட்ட ....அப்பரம் யா ..புதுப் புது
சமையல்னு.. போர்ட் போட்டிருக்க ..........
_____________________________________________________________________________________________-
ஆசிரியர் : ஆவின் பாலையும் . எருமை பாலையும் சேர்த்தால் என்னவாகும் ......
வகுப்பின் முதல் மாணவன் : ஆமை பால் ஆகிடும் சார் !
_____________________________________________________________________________________________
கடைக்கு சாப்பிட வந்தவர் : புதுசா சுட்ட இட்லி கொடுப்பா .........
சர்வர் : மன்னிச்சிடுங்க ......சுட்ட இட்லி கெடயாது ...ஆனா அவிச்ச இட்லி
வேனும்னா கேளுங்க .......தற்ரன்..