ப்பத்திற்றா பாண்டிப் பயங்கரா
அகன்றுபரந்த இந்த மாயாவுலகில் மர்மங்களுக்கும், மாயயைகளுக்கும் பஞ்சமில்லை. வளர்ந்துவிட்ட நாகரிகம் தொட முடியா தூரத்திலும், வேற்று மனிதப்பிறவிகளால் சென்றுபார்க்க முடியாமலும், இந்த உலகத்தில் மிகச்சில இடங்கள் உள்ளது, அப்படி ஒரு இடம் தான் வடக்கு சானிடால் தீவு. இந்தியாவின் அந்தமான் தீவு கூட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தீவு தான் இந்த வடக்கு சானிடால் தீவு
இதுவரை அந்நியர்கள் யாரும் இந்த தீவுக்குள் போனதில்லை, போனவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதில்லை. ஏன் இந்திய ராணுவத்தால் கூட உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. உள்ளே சென்ற வெகுசில மேற்கத்தியர்களும் மறைந்து விட்டனர். சுனாமியால் அந்தமானும், இந்தியகடற்கரைகளும் பாதிக்கட்ட போதும். இந்த தீவு மட்டும், எந்த வகையான இயற்கை பாதிப்புக்கும் அசராமல் அப்படியே உள்ளது,
ஏன், எப்படி, எவ்வாறு????.
“ப்பத்திற்றா பாண்டிப் பயங்கரா”
பகுதி - 1
இருளைச்சூடிய இன்ப இரவு,
மறைவில் விளையாடும் மன்மத நிலா,
ஓங்கி உயர்ந்த மலைகள்,
மலைகளின் மயக்கம் தரும் பச்சை ஆடை,
அந்த பச்சை ஆடையை நனைத்து மலைகளின் வனப்பை பார்க்க பெருமழையொன்ரு முயன்று தோற்று கொண்டிருந்தது, அந்த போரட்டத்திண் காரணமாக , பச்சை ஆடையின் நடுவே சிறு சிறு விரிசல்கள் தென்பட்டண,
அந்த விரிசலின் இடையே ஒரு வெளிச்சம் மலை மீது முன்னேறி கொண்டிறுந்தது அஆஆம் அது ஒரு வாகனம், அந்த வாகனத்தினுள்ளே பின் இருக்கையில் செழித்து வனத்த மலைகளை மண்டியிட வைக்கும் , பேரழகி ஒருத்தி அமர்ந்திருநதால், அவளை அன்டி பெருமழையின் போரட்டத்தை ஒத்த இளமை துள்ளலுடன், இளைஙன் அமர்ந்திருந்தான்
ஆம் அவர்களுக்கு இன்று தான் திருமணம் முடிந்து தேனிலவுக்காக செல்கிறார்கள். கட்டிளம் காளையின் பெயர் செங்குட்டுவன், கன்னியின் பெயர் இளமதி.
செங்குட்டுவன் ஒரு கணிப்பொறி வல்லுநர் பிறந்தது மதுரையின் கடைக்கோடி, இவனது தந்தையார் காலத்திலே சென்னை சென்று குடியேறிதினால் , நகரத்து இளைஞனாக வளர்ந்துவிட்ட இவனை , இவனது பெற்றோர்கள் வலியுறுத்தி தேனீயின் மேற்கு பக்கத்தில் பிறந்து , வனப்பூட்டும் தமிழக கிராம வாசனையில் வளர்ந்த இளமதிக்கு மணமுடித்தனர். திருமணத்தில் நாடடமில்லாமல் இருந்த செங்குட்டுவன் இளமதியின் இயற்கை வனப்பை கண்டு மண்டியிட்டான்.
ஆம் இளமதி ஒரு பேரழகி தான்,
செந்தூரத்தின் தூயபால் நிறத்தழகி
செம்மதுர தேன்கொட்டும் இதழழகி
கார்மேக குலழகி, கட்டழகி
கண்கள் இரு கெண்டையழகி
வெண்சங்கு கழுத்தழகி, வெண்ணிலாவின்
முகத்தழகி, முத்தமிழ் சொல்ழகி
விம்மித்துடிக்கும் கொங்கை அழகி
வில்லென்ற இடையழகி, நடனமாடும்
கோளம் அழகி, வாழைத்தண்டு
காலிரண்டும் கொஞ்சும் கொலுசு அழகி
இப்படி யோர் பேரழகியின் அருகில் தான் , நம் கட்டிளம் காலை செங்குட்டுவன் அமர்ந்திருந்தான். கல்யாண அலைச்சல் காரணமாக, சரிவர பேசிக்கொள்ள முடியாமல் இருந்த செங்குட்டுவனுக்கு இப்போது தான் இளமதியிடம் தனியாக பேச நேரம் கிடைத்தது.
அவனுடைய சொகுசு காரில் ஏறியது முதல், இளமதி தேனீ மாவட்டத்தின் இயற்கை அழகை ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து ரசித்து கொண்டு வந்தாள். அவள் செங்குட்டுவனை பார்க்காமல் வந்ததால், செங்குட்டுவனுக்கும் அவளை திரும்பி பார்த்து பேச அவனது ஆண்மை மிடுக்கு தடுத்தது. ஆகையால் அவனும் தனது பார்வையை, சாளரத்தின் வழியாக திருப்பினான். திரும்பிய அவனை, அவனது ஆண்மையை, வஞ்சி கொடியாளின், கூந்தலில் இருந்து மணம் வீசிய மல்லிகை மயக்கியது, அவனது ஆண்மை நரம்புகளை சுண்டி இழுத்தது. பொத்தானை அமுக்கிய இயந்திரம் போல அப்படியே திரும்பினான்.
திரும்பிய அவன் கண்ட காட்சி, முல்லைக்கொடியாளின் வெண்ணை பூசிய இடுப்பு , அதனூடே நெய் தடவிய குழி , துள்ளி வரும் வெள்ளை அருவியின் முட்டி நிற்கும் முகடை போன்ற அவளது கொங்கைகள் இரண்டும், எல்லாம் சேர்ந்து அவனது ஆண்மை நரம்புளைகளை புடைக்க செய்தது
தொடரும்...