பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
எழுத்து என்ற இந்த அழகியத் தமிழ் சொர்க்கத்தில் இருக்கும் என் அணைத்து நண்பர்களுக்கும் என் அன்பான வேண்டுகோள் !!!!
நான் நாளை முதல் "பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்" என்ற பெயரில் ஒரு தொடர் கதை எழுதலாம் என்று இருக்கிறான் ........ அனைவரையும் அன்போடு என் கதைக்கு ஆதரவு அளிக்க அழைக்கிறான் ....மேலும் இதில் பிழை இருந்தால் என்னுடைய அன்பு நண்பர்கள் என்னை மன்னிக்கவும் ....!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
