காதல்

உன்னைப்பார்த்தேன் உன்
மேனியின் அழகைக்கண்டு
நான் மெய்சிலிர்த்துப்போனேன்
என்னையறியாமல் என்
இருக்கைகளும் குவிந்து
ஆண்டவனுக்கு வந்தனம்
தெரிவித்தது , எனக்கு
இரு விழிகள் தந்து
பார்வையும் தந்து
உந்தன் பேரெழிலைப் பருகிட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Feb-19, 10:13 pm)
Tanglish : kaadhal
பார்வை : 255

மேலே