நிதர்சனம் தவுடுபொடி

வீட்டு புரோக்கர் : புட்டி சாமி ....பையனுக்கு வீடு பாக்க சொன்னீங்களாமெ .........
புட்டிசாமி : வேண்டன வீடு ....கட வீதியிலோ ..கோயில் பாத்து இருந்தா விசேசம்......
வீட்டு புரோக்கர் : கட பக்கமாவும் கோயில ஒட்டி இருக்கரது கொஞ்சம் கஸ்டம் தான் .......யேன் அப்படி கேக்கறீங்க..!
புட்டிசாமி : எனக்கு அம்சமா அமஞ்ஜ மாறி இருக்குமில்ல ......சொல்ல போனா ..குடியும் குடுத்தனமா
இருக்க அமைச்சிடும் !

_______________________________________________________________________________________________________________

மகன் : அப்பா ..இன்னிக்கி பசுபதி வாத்தியார் சொன்னாரு ... சின்ன வயுஸுல .ஒரு கல்லுல ரெண்டு மாங்க
அடிச்சாரான் ..
தகப்பனார் : நா சொன்னனீன்னு சொல்லு .....பசுபதி வாத்தியார ஒரு கல்லுல ஒரு மாங்காய அடிக்க ...... ....

___________________________________________________________________________________________________________

பையனின் தகப்பனார் : என்ன சம்பந்தி ....நா வந்து போரப்பெலாம் உங்கள இங்க பாக்கமுடியலய.......
சம்பந்தி ; நீங்க சொல்லரது வாஸ்தவந்தாம் .....சில சமயத்தல கல்லு இருந்தா நாய காணம்...நாய்
இருந்தா கல்ல காணம்மு சொல்லர மாறிதான் ...உங்க அனுபவம் !

எழுதியவர் : (12-Feb-19, 11:42 pm)
பார்வை : 61

மேலே