இறையே
![](https://eluthu.com/images/loading.gif)
மரணமில்லா மானுடம் வேண்டவில்லை
உன் மார்பி்ல் கிடக்கும் மாலையாக மட்டும் ..
சுகபோக வாழ்வு வேண்டவில்லை
உன் புகழ் பாடும் ஞானம் போதும்
மரணமில்லா மானுடம் வேண்டவில்லை
உன் மார்பி்ல் கிடக்கும் மாலையாக மட்டும் ..
சுகபோக வாழ்வு வேண்டவில்லை
உன் புகழ் பாடும் ஞானம் போதும்