உயிராய் நீ
காணும் இடமெல்லாம் கண்மணி நீ
உறங்கும் பொழுதெல்லாம் கனவென நீ
தேடும் பொழுதெல்லாம் நெஞ்சினுள் நீ
ஏங்கும் பொழுதெல்லாம் தோளாய் நீ
வீழும் பொழுதெல்லாம் மடியாய் நீ
வாழும் பொழுதெல்லம் உறவாய் நீ
என்றும் என்றென்றும் உயிராய் நீ
காணும் இடமெல்லாம் கண்மணி நீ
உறங்கும் பொழுதெல்லாம் கனவென நீ
தேடும் பொழுதெல்லாம் நெஞ்சினுள் நீ
ஏங்கும் பொழுதெல்லாம் தோளாய் நீ
வீழும் பொழுதெல்லாம் மடியாய் நீ
வாழும் பொழுதெல்லம் உறவாய் நீ
என்றும் என்றென்றும் உயிராய் நீ