புத்தகமாய் புதுமையாய்

தித்தித் ததுவார்த்தை எந்தன் கவிதையில்
முத்துக்கள் கோர்த்தவுன் வெண்புன் னகைவரியில்
புத்தக மாய்புதுமை யாய்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Mar-19, 11:24 pm)
பார்வை : 1584

மேலே