புகுந்த வீடும்- பிறந்த வீடாகுவதும்

சொந்தங்களும் உலவுகையில் மணப்பெண்ணின் சத்தமும் அங்கில்லை
ஏழு எட்டு மாதங்களிலும் வாய் சத்தம் ஏதும்மில்லை
பிள்ளை ஒன்று பிறக்காத வரை எதிர் பேச்சே நினைவில்லை,
குழந்தை ஒன்று பிறந்தவுடன் சத்தத்தின் சங்கமம் உதயமாகும்,
குழந்தை வளர்ப்பு ஒரு பக்கம் -நம் குழந்தை என்பதும் சேர்ந்து ஆனந்தமே சத்தமாக விழித்தெழும்!!
'தொடரும்!!

எழுதியவர் : வெற்றியின் செல்வன் (14-Mar-19, 8:34 am)
சேர்த்தது : வெற்றிவேல்ராஜா u
பார்வை : 131

மேலே