திருமாலே

" திருமாலே "
************************
ஒன்றும் குழலிசைக் கோட்டில் ஆவினக்
கன்றை மயக்கிய மாயோனே ! மணிக்கரத்தால்
குன்றம் குடைபிடித்தாய் ! குன்றும் உடற்குழலில்
உன்றன் இசைஊதிக் கா !

எழுதியவர் : சக்கரைவாசன் (25-Mar-19, 3:04 pm)
பார்வை : 68

மேலே