காதல்
என்னங்க
எனக் கூப்பிடும்
போதெல்லாம்
உம் எனச்சொல்லும்
ஒற்றைச்சொல்லில்
கேள்வி மறந்து
மனம் நிம்மதியடைவதெல்லாம்
என் காதலோடு சேர்ந்தது.
அகிலா
என்னங்க
எனக் கூப்பிடும்
போதெல்லாம்
உம் எனச்சொல்லும்
ஒற்றைச்சொல்லில்
கேள்வி மறந்து
மனம் நிம்மதியடைவதெல்லாம்
என் காதலோடு சேர்ந்தது.
அகிலா