கலாச்சாரம்

பூ வுலக ரசனை சரமாய்
கதம்பமாய்
சாமிக்கும் ஆ சாமிக்கும்
கூட
கேட்டதோ சாமி தெரியாது
கேட்டது
சரம் விரும்பியும் கதம்பம்
பின்னே
கதம்பம் யாரையும் தள்ளு
வதில்லை
சரம் யாரையும் சேர்த்துக்
கொள்வதுமில்லை
கலாச்சாரம் வார்த்தை
வடித்தவன் வாழ்க
பூ வுலக ரசனை சரமாய்
கதம்பமாய்
சாமிக்கும் ஆ சாமிக்கும்
கூட
கேட்டதோ சாமி தெரியாது
கேட்டது
சரம் விரும்பியும் கதம்பம்
பின்னே
கதம்பம் யாரையும் தள்ளு
வதில்லை
சரம் யாரையும் சேர்த்துக்
கொள்வதுமில்லை
கலாச்சாரம் வார்த்தை
வடித்தவன் வாழ்க