வேண்டும்
அடுத்தொரு பிறவி வேண்டும்
என்று கேட்கவில்லை
அளவில்லா செல்வம் வேண்டும்
என்றும் கேட்கவில்லை
நான் கேட்பதெல்லாம்
வேண்டும் நீயென் துணையாய்
அதைதர வேண்டும் வரமாய் என
வேண்டுகின்றேன் இறைவனிடம்
அடுத்தொரு பிறவி வேண்டும்
என்று கேட்கவில்லை
அளவில்லா செல்வம் வேண்டும்
என்றும் கேட்கவில்லை
நான் கேட்பதெல்லாம்
வேண்டும் நீயென் துணையாய்
அதைதர வேண்டும் வரமாய் என
வேண்டுகின்றேன் இறைவனிடம்