நாளை இதுதான்

இயற்கையை செயற்கையாய்
வரைந்து வைத்த ஓவியன்
இயற்கையாய் இயற்கை
எய்தினான்
அவன் வரைந்த செயற்கை
ஓவியத்தை வைத்து
இன்று இயற்கையைப்பற்றிய
பாடம்
பள்ளி மாணவர்களுக்கு..,
இயற்கையை செயற்கையாய்
வரைந்து வைத்த ஓவியன்
இயற்கையாய் இயற்கை
எய்தினான்
அவன் வரைந்த செயற்கை
ஓவியத்தை வைத்து
இன்று இயற்கையைப்பற்றிய
பாடம்
பள்ளி மாணவர்களுக்கு..,