சிதைந்த சித்தாந்தம்

என் அகமது
ஒப்புக்கொண்டது
முகமது வை ......
நீ ஏன்
முலாம் பூசுகிறாய்
நீ ஏன்
முகமூடி தேடுகிறாய்
நீ ஏன்
முன்திக் கொள்கிறாய்...
வர்ணம் மாற்றியடிப்பதால்
வன்மம் வந்துவிடாது ....
உன் பழைய
ஊன்றுகோலுக்கு
வயதாகிவிட்டது ...
முடிந்தால் காப்பாற்றிக்கொள்.....

எழுதியவர் : வருண் மகிழன் (28-May-19, 3:52 pm)
சேர்த்தது : வருண் மகிழன்
பார்வை : 660

மேலே