மழைக்கோர் வேண்டல்
பருவத்தில் வீணா பெய்யாமல் போய்விடாதே
பருவ மழையே உனையே நம்பி வாழும்
மண்ணும் மாந்தரும் போவதெங்கே -புவியில்
நீரற்று வாழ்தலும் சாதியம் இல்லையே
ஆதலால் அருள்வாய் மாமழையே மனமிரங்கி
இந்த மண்ணையும் மனிதர் வயிற்றையும்
நனைக்க பொலிவாய் மழையாய் விரைந்து