பார்வையோ பனியாய்ப் பொழிய

பார்வையோ பனியாய்ப் பொழிய
****************************************************

பார்வையோ பனியாய்ப் பொழிய உடலோ
போர்வை யொன்று கேட்குது சூட்டிற்கு !
பார்வையின் கோர்வையில் குளிர்ந்தது மனமே !
போர்வையாய் நீவந்தால் சூடுஅதும் தணிந்திடுமே !

எழுதியவர் : சக்கரைவாசன் (12-Jul-19, 11:54 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 417

மேலே