வானம் உயரத்தின் ஆதரிசம்தான்
மொட்டை மாடியிலிருந்து
பட்டம் பறக்க விட்டான்
வானில் பறந்த பட்டம்
கயிரறுந்து மரக்கிளையில் சிக்கியது
காற்றின் உதவியில் விடுபட்டு
காற்றோடு கவிதை பாடி
நதி அலையில் சேர்ந்து எங்கோ பயணித்தது !
வானம் உயரத்தின் ஆதரிசம்தான்
வாழ்க்கை யதார்த்தத்தின் நெடும் பயணம் !