காதல்
வில்லிலிருந்து பாய்ந்துவந்த அம்புபோல்
உன் பார்வை என்னுளத்தில் வந்து தைத்தது
தைத்து மாயமாய் அன்புமலராய் மாறியது
மன்மதன் ஆரமாய் உள்ளத்தில் காதல் தீ வளர்த்து
உந்தன் இந்த பார்வைக்கு நன்றி சொல்வேனடி
பெண்ணே நன்றி நன்றி.