களவும் கற்றுமற
திருமணமாகுமுன் ஆணும் பெண்ணும்
உறவாடல் நாம் அயல்நாட்டரிடம் கற்றதல்ல
தமிழர் களவு என்ற காதல் உறவாடல் நம்
தமிழ் இலக்கியங்கள் தெளிவு படுத்தியதே-'களவியல்'
ஆனால் இந்த களவு உறவாடலில் 'வரம்பு
மீறல் இருந்ததில்லை' இதை நம் இளைய
தலை முறையினர் கற்று தெரிந்து கொள்வாரா
……..' களவும் கற்று மற'