களவும் கற்றுமற

திருமணமாகுமுன் ஆணும் பெண்ணும்
உறவாடல் நாம் அயல்நாட்டரிடம் கற்றதல்ல
தமிழர் களவு என்ற காதல் உறவாடல் நம்
தமிழ் இலக்கியங்கள் தெளிவு படுத்தியதே-'களவியல்'
ஆனால் இந்த களவு உறவாடலில் 'வரம்பு
மீறல் இருந்ததில்லை' இதை நம் இளைய
தலை முறையினர் கற்று தெரிந்து கொள்வாரா
……..' களவும் கற்று மற'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-Sep-19, 4:09 pm)
பார்வை : 105

மேலே