தனிமை

தொலைவில்
இருப்பவர்களை நினைத்து!
அருகில்
இருப்பவர்களை மறந்து!
நம் மகிழ்ச்சியை
நாமே
தொலைத்துவிடுகிறோம்!
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்!

எழுதியவர் : ர~ஸ்ரீராம் ரவிக்குமார் (13-Sep-19, 8:24 am)
பார்வை : 273

மேலே