ஐந்தும் ஆறும்
ஐந்தறிவுக்கும்
பணிவு வந்து
ஆறாய் மாறிவிடுகிறது..
ஆறறிவு மனிதன் மட்டும்
ஆடிவிடுகிறான் பணம்வந்தால்-
ஐந்துக்கும் கீழிறங்கி...!
ஐந்தறிவுக்கும்
பணிவு வந்து
ஆறாய் மாறிவிடுகிறது..
ஆறறிவு மனிதன் மட்டும்
ஆடிவிடுகிறான் பணம்வந்தால்-
ஐந்துக்கும் கீழிறங்கி...!