பொழியட்டும் மாரி தினம் தினம்
மழையில் நனையும்போது
மழலை பேசுகிறது மனம்
மாறி உட்புகுந்து ஆட
மன்றாடுது மறுகனம் ....
பொழியட்டும் மாரி தினம் தினம்
பொங்கட்டும் பூரிப்பில் மனம் மனம்!
மழையில் நனையும்போது
மழலை பேசுகிறது மனம்
மாறி உட்புகுந்து ஆட
மன்றாடுது மறுகனம் ....
பொழியட்டும் மாரி தினம் தினம்
பொங்கட்டும் பூரிப்பில் மனம் மனம்!