முற்றிலுமாய் விலகிவிட்டேன்- சகி

[முகவரி தெரியாதவர்களிடம்
முகமறியாத அவர்களிடம்
உறவாட உன்னால் முடிகிறது....

உன்னைத் தவிர
முகம் அறியாதவர்களிடம்...
முகவரி அறியாதவர்களிடம்
என்னால் உறவாட முடியாது....

உன் சந்தோஷம்
அடுத்தவர்களிடம்
உறவாடுவது என்றால்
முழுமனதோடு நான்
விலகி நிற்கிறேன்...

விலகிவிட்டேன்......

நிரந்தரமாய் இன்று....#வாழ்க்கை வலிகள்]

எழுதியவர் : சகி சங்கீதா (25-Sep-19, 7:57 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 70

மேலே