முள்ளா மலரா

இதயத்தில்....நீ
முள்ளாக குத்தியிருந்தாலே
அகற்றமாட்டேன்....
மலராக அல்லவா
பூத்தியிருக்கிறாய்.... பிறகு
எப்படி விடுவேன்....
இருக்கட்டும் இதயத்தில்
இன்னும்....
இன்னும்....
இதமாய்....
இதயத்தில்....நீ
முள்ளாக குத்தியிருந்தாலே
அகற்றமாட்டேன்....
மலராக அல்லவா
பூத்தியிருக்கிறாய்.... பிறகு
எப்படி விடுவேன்....
இருக்கட்டும் இதயத்தில்
இன்னும்....
இன்னும்....
இதமாய்....