உன் பாதம் தீண்ட

கடற்கரைக்கு நீ வந்து
கரை விட்டு தள்ளி நின்று
திரும்பி சென்றதால்
உன் பாதம் தீண்ட முடியாத
விரக்தியில்
அலைகள் அனைத்தும்
விஷம் குடித்து
தற்கொலை செய்து கொண்டன!
கரைகள் எங்கும் நுறைகள்

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (18-Nov-19, 12:43 pm)
Tanglish : un paathm theenda
பார்வை : 654

மேலே