புரிதல்
புரிதலில் விளைந்த அன்பு
விட்டுக் கொடுத்தலை கற்றுத்தந்தது
விட்டுக்கொடுத்தலில் கற்று தெளிந்தது
காற்றும் மரமுமாய் தழுவிநின்றது
புரிதலில் விளைந்த அன்பு
விட்டுக் கொடுத்தலை கற்றுத்தந்தது
விட்டுக்கொடுத்தலில் கற்று தெளிந்தது
காற்றும் மரமுமாய் தழுவிநின்றது