என்னுயிர் காதலியே 555

அன்பே...



வின்னுலகில் பாற்கடலை
கடைந்த போது...



முதலில் விஷம்தான்
வெளிப்பட்டதாம்...



உன் இதய கடலும்
அவ்விதம்தானே...



எத்தனை
காலமாயினும்...



உன் கண்கள் வெளிப்படுத்தப்
போகும்
காதல் அமுதத்திற்காக...



நான் காத்திருக்கிறேன்
என்னுயிர் காதலியே.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (14-Dec-19, 8:26 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 365

மேலே