பாடல்கள் செய்தார் இறைவனுக்கு

மண்ணில்வாழ் மாந்தர் அனைவரும் உய்திடவே
எண்ணிலா பாடல்கள் செய்தார் இறைவனுக்கு
நாயன்மார் ஆழ்வார் எனும்பக்த மாமணிகள்
கோயிலும்பா டல்பெற்ற தே

எழுதியவர் : கவின் சாரலன் (31-Dec-19, 8:08 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே