பாடல்கள் செய்தார் இறைவனுக்கு
மண்ணில்வாழ் மாந்தர் அனைவரும் உய்திடவே
எண்ணிலா பாடல்கள் செய்தார் இறைவனுக்கு
நாயன்மார் ஆழ்வார் எனும்பக்த மாமணிகள்
கோயிலும்பா டல்பெற்ற தே
மண்ணில்வாழ் மாந்தர் அனைவரும் உய்திடவே
எண்ணிலா பாடல்கள் செய்தார் இறைவனுக்கு
நாயன்மார் ஆழ்வார் எனும்பக்த மாமணிகள்
கோயிலும்பா டல்பெற்ற தே