என்னை மண்ணித்து விடு💕

என்னை மண்ணித்து விடு.😘

என் கண்களால் கவர்ந்து
என் சிந்தையில் கலந்து
என் இதயத்தில் நுழைந்த
என் இதயராணியே
என் கரம் பற்று
வான வீதியில் உலா வருவோம்
வென்னிலவுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டேன்
இன்று வர வேண்டாம் என்று
காரணம் நீ முழுநிலவாய் என்னுடன் வருவதால்.
அந்த வின்மீண்கள் கூட்டமும் போர்வைகுள் ஒட்டு மொத்தமாக மறைந்து கொண்டன
உன் வரவை கண்டு.
காரணம் உன் கண்களின் ஒளி அதனை விட பத்து மடங்கு அதிகமாம்.
இதோ இந்த நீல வான நீச்சல் குளத்தில் நீ ஆசை தீர குளி
வெட்க படாதே உன் தலைவன் என்னை தவிர வேறு யாரும் இல்லை.
நீ கண்களால் சொல்வது எனக்கு புரிகிறது.
நானும் புறமுதுகு காட்டி
நிற்க வேண்டுமா!
தமிழ் பெண்னே! உன் ஆனைக்கு கட்டுபடுகிறேன்.

புத்தம் புது கவிதையே
என் காதல் இளவரசியே
எழில் ஓவியமே
வண்ண களஞ்சியமே
என்னை மண்ணித்து விடு
தலைவி நீ ஆடையற்று
குளிக்கும் போது உன்
தலைவன் நான் என் கரங்கள் கொண்டு என் இரு கண்களை மூடினாலும்
உன் மீது உள்ள அதீத உரிமையாலும்
என்னுள் உள் எழுந்த ஆசை என்னும் தீ கொழுந்து விட்டு எரிய
என் முகம் மூடிய விரல்கள் இடையே உள்ள இடைவெளியை அதிகரித்தேன்
உன் ஆனந்த குளியலை
என் ஆசை தீர ரசித்தேன்.
உன் ஆனையை மீறி விட்டேன்.
மீண்டும் ஒரு முறை மண்ணித்து விடு, தக்க தண்டனை கொடுத்து விடு,
என்னை தண்டித்து விடு.
- பாலு.

எழுதியவர் : பாலு (7-Jan-20, 3:08 pm)
சேர்த்தது : balu
பார்வை : 75

மேலே