ஏமாற்றம்
நமக்கே தெரியாமல் நம் உணர்வுகள்
சூறையாடப்பட்டு விடுகிறது
தெரிந்தும் தெரியாமலும் அதனில்
உழன்றுவிடும் கொடுமைதான் விசித்திரமானது!
நமக்கே தெரியாமல் நம் உணர்வுகள்
சூறையாடப்பட்டு விடுகிறது
தெரிந்தும் தெரியாமலும் அதனில்
உழன்றுவிடும் கொடுமைதான் விசித்திரமானது!