ஏமாற்றம்

நமக்கே தெரியாமல் நம் உணர்வுகள்
சூறையாடப்பட்டு விடுகிறது
தெரிந்தும் தெரியாமலும் அதனில்
உழன்றுவிடும் கொடுமைதான் விசித்திரமானது!

எழுதியவர் : யோகராணி கணேசன் (8-Jan-20, 10:38 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : yematram
பார்வை : 3056

மேலே